Saturday, March 1, 2008

வணக்கமுங்கோ !

வணக்கம் ,நண்பர்களே ...
இது தமிழில் நான் எழுதும் முதல் வலைப்பதிவு (ப்லாக்) ஆகும். இன்று இந்த வலைப்பதிவை எழுதியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏன் என்றால் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே பேசி உங்களில் சிலரை (உண்மையில் பலரை ) நான் துன்புறுத்தி வந்தேன் , இப்பொழுதோ அதை (துன்புறுத்தல்) தமிழிலும் புரிய முடிகிறதே ..... ஹீ ஹீ ஹீ ....
விடைபெறுகிறேன் ....ஹாகுணா மடாடா